குறுந்தொகை: பாடல் 6

குறுந்தொகை 6ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/6/20251 min read

நெய்தல்

நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து

இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று

நனந்தலை உலகம் துஞ்சும்

ஒர் யான் மன்ற துஞ்சாதோனே.

வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது

பதுமனார்