குறுந்தொகை: பாடல் 20
குறுந்தொகை 20ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!
செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கோப்பெருஞ்சோழன்
அருள் - இரக்கம்
அன்பு - காதல்
துறந்து - பிரிந்து
வயின் - ஏழாம் வேற்றுமை உருபு
உரவு -அறிவு / வலிமை
மடம் - அறியாமை
