குறுந்தொகை: பாடல் 22
குறுந்தொகை 22ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,
யாரோ பிரிகிற்பவரே?-சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை (படம் - மஞ்சள் கடம்பு) கமழும்
தேம் ஊர் ஒண்ணுதல்! நின்னொடும், செலவே.
செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.
சேரமான் எந்தை
வார்தல் ஒழுகுதல்/வடிதல்
இவண்- இங்கே
சாரல் சிலம்பு -மலைப்பக்கத்து உள்ள தாழ்வரை
வலம்சுரி- வலப்பக்கம்
மராஅம் -கடம்ப மரம்
வேனில் -கோடைக்காலம்
சினை -கொம்பு
கமழ்தல் -மணத்தல்
தேம் -வாசனை/நறுமணம்/இனிமை/தேன்/தேனீ
ஒளிநுதல்- ஒளியுடை நெற்றி
