குறுந்தொகை: பாடல் 23

குறுந்தொகை 23ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/23/20251 min read

குறிஞ்சி

அகவன்மகளே! அகவன்மகளே!

மனவுக் கோப்பு அன்ன நல் நெடுந் கூந்தல்

அகவன்மகளே! பாடுக பாட்டே;

இன்னும், பாடுக, பாட்டே-அவர்

நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே.

கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தோடு நின்றது.

ஔவையார்

அகவன் மகள்- அழைக்கும் மகள்/பாடும் மகள்

மனவு- சங்குமணி

கோப்பு -கோவை

பாட்டே- ஏகாரம் பிரிநிலை