குறுந்தொகை: பாடல் 31
குறுந்தொகை 31ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
மள்ளர் குழீஇய விழவினானும்,
மகளிர் தழீஇய துணங்கையானும்,
யாண்டும் காணேன், மாண் தக்கோனை;
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே.
நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தோடு நின்றது.
ஆதிமந்தி
மள்ளர் -போர் மறவர்
குழுஇய -குழுவிய,கூடிய
தழீஇய- தழுவிய
விழவு -சேரி விழா
மாண் தக்கோன் - தகுதி உடையவன், மாட்சிமைப்பட்டவன்
_________________________
த.வசந்தா,
சங்க இலக்கியத்தில்
-----------------------------------------
மனிதநேயம்,
------------------------
சென்னை:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,இரண்டாம் பதிப்பு, xii+164=176பக்கம்,2014 ,(2013)
-------------
துணங்கை(13 முறை)
துணங்கைக்கு(1)
துணங்கையாய் (1)
துணங்கையானும்(1)
துணங்கையுள்(2)
நன்றி
