குறுந்தொகை: பாடல் 32

குறுந்தொகை 32ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

காலையும், பகலும், கையறு மாலையும்,

ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்

பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:

மா என மடலொடு மறுகில் தோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே;

வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே.

பின்நின்றான் கூறியது.

அள்ளூர் நன்முல்லையார்