குறுந்தொகை: பாடல் 37

குறுந்தொகை 37ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;

பிடி பசி களைஇய பெருங் கை வேழம்

மென் சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழி! அவர் சென்ற ஆறே.

தோழி, ''கடிது வருவர்'' என்று, ஆற்றுவித்தது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ

களைஇய -களைய/தீர்க்க

வேழம் -களிறு

யாஅம் -மரம்

பொளித்தல் -உரித்தல்