குறுந்தொகை: பாடல் 44

குறுந்தொகை 44 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

காலே பரி தப்பினவே; கண்ணே

நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;

அகல் இரு விசும்பின் மீனினும்

பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.

இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது

வெள்ளிவீதியார்

பரி -செலவு/சீரான நடை

தப்புதல் -மாட்டாவாதல்

வாள் -ஒளி

மன்ற -தேற்றமாக