குறுந்தொகை: பாடல் 54

குறுந்தொகை 54 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

யானே ஈண்டையேனே; என் நலனே,

ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்

கான யானை கை விடு பசுங் கழை

மீன் எறி தூண்டிலின் நிவக்கும்

கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

மீனெறி தூண்டிலார்

ஈண்டு - இங்கு

நலன் - தலைவியின் அழகு/கவின்

கவண் - கல்லை எறியப் பயன்படுத்தும் கருவி/கல் எறி கருவி

பசுங்கழை - மூங்கில்

மீன்எறி தூண்டில் - மீன் விட்ட தூண்டில்

கானகநாடன் - குறிஞ்சி நிலத்தலைவன்

ஆண்டு - அங்கு