குறுந்தொகை: பாடல் 93

குறுந்தொகை 93 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய்,

இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு

அன்னையும் அத்தனும் அல்லரோ?

புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே?

வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது.

அள்ளூர் நன்முல்லையார்

அஃது- புலவி

அன்பிலங்கடை- அன்பு இல்லாத இடம்