குறுந்தொகை: பாடல் 119
குறுந்தொகை 119 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள் எம் அணங்கியோளே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
சத்திநாதனார்
வெள் அரவு - வெண்ணிறப் பாம்பு
அவ் வரி - அழகிய கோடுகள்
குருளை - பாம்புக்குட்டி
