குறுந்தொகை: பாடல் 132

குறுந்தொகை 132 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;

குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-

யாங்கு மறந்து அமைகோ, யானே? ஞாங்கர்க்

கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி

தாய் காண் விருப்பின் அன்ன,

சாஅய் நோக்கினள் மாஅ யோளே,

கழற்றெதிர்மறை

சிறைக்குடி ஆந்தையார்

கவவு - தழுவுதல்

கடுங்குரையள் - கடுமை உடையவள்

காமர் - விருப்பம்

வனப்பு - அழகு

குவவு - திரட்சி

கொடிக்கூந்தலள் - நீண்ட கூந்தல்

ஞாங்கர் - பக்கம்

சாஅய் -நுணுக்கம்

மாயோள் -:மாமை நிறம் உடையவள்