குறுந்தொகை: பாடல் 135

குறுந்தொகை 135 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

''வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்

மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்'' என,

நமக்கு உரைத்தோரும் தாமே,

அழாஅல் தோழி! அழுங்குவர் செலவே.

''தலைமகன் பிரியும்'' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது

பாலை பாடிய பெருங்கடுங்கோ

அழாஅல் - அழாதே