குறுந்தொகை: பாடல் 152
குறுந்தொகை 152 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
யாவதும் அறிகிலர், கழறுவோரே-
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே?
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம், காதலர் கையற விடினே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள்,
''நீ ஆற்றுகின்றிலை'' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது.
கிள்ளிமங்கலங் கிழார்
கழறுதல் - சினத்தல்
கடிந்துரைத்தல் - இடித்துரைத்தல்
கையறவு - செயலற்ற நிலை
நன்றி
