குறுந்தொகை: பாடல் 170
குறுந்தொகை 170 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பலரும் கூறுக, அஃது அறியாதோரே-
அருவி தந்த நாட் குரல் எருவை
கயம் நாடு யானை கவளம் மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே.
வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கருவூர் கிழார்
நாட்குரல் - புதிய கதிர்
எருவை- செடி
தலை போகாமை - அறியாமை,கெடாத நட்பு
யானே- ஏகாரம் அசைநிலை
நன்றி - http:// tamil concordance.in
