குறுந்தொகை: பாடல் 171
குறுந்தொகை 171 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
காண் இனி வாழி தோழி யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட
மீன் வலை மாப் பட்டாஅங்கு,
இது மற்று எவனோ, நொதுமலர் தலையே?
வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பூங்கணுத்திரையார்
யாணர் - புது வருவாய்
மா - விலங்கு
எவன் - யாது பயன்,பயனில்லாத முயற்சி
நொதுமலர் - அயலார்
நொதுமலர் தலை - அயலார் இடத்து
