குறுந்தொகை: பாடல் 176

குறுந்தொகை 176 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்;

பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என்

நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,

வரை முதிர் தேனின் போகியோனே-

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?

வேறு புலன் நல் நாட்டுப் பெய்த

ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே.

தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது.

வருமுலையாரித்தி

பயிற்றுதல் - பலநாளும் கூறுதல்

ஆசு - பற்றுக் கோடு

புலன் - புலம்

ஏறு - இடி

கலிழுதல் - கலங்குதல்

--------------------------

புறநானூறு 235,307

நன்றி - http://tamil concordance.in