குறுந்தொகை: பாடல் 204

குறுந்தொகை 204 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

''காமம் காமம்'' என்ப; காமம்

அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,

முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்

மூதா தைவந்தாங்கு,

விருந்தே காமம்-பெருந்தோளோயே!

தலைமகற்குப் பாங்கன் உரைத்தது.

-மிளைப் பெருங் கந்தன்

அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம்

பிணி - நோய்

முதைச் சுவல் - பழைய மேட்டு நிலம்

நன்றி: http://tamil concordance.in