குறுந்தொகை: பாடல் 208
குறுந்தொகை 208 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்,
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே.
வரை விடை, ''ஆற்றல் வேண்டும்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கபிலர்
ஒன்றுதல் - தலைவன் செயலுக்குப் பொருந்த ஒழுகுதல்
ஒன்றினான் - ஒன்று எண்ணுப்பெயர்
