குறுந்தொகை: பாடல் 212

குறுந்தொகை 212 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்

தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப,

காண வந்து, நாணப் பெயரும்;

அளிதோ தானே, காமம்;

விளிவதுமன்ற; நோகோ யானே.

குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது.

நெய்தல் கார்க்கியன்

கொண்கன்- நெய்தல் நிலத் தலைவன்

கொடுஞ்சி - தாமரை மொட்டு வடிவில் தேர் முன் நடப்படும் ஓர் உறுப்பு

தென் கடல் - தெளிந்த கடல்

நோகோ - வருத்தம், துன்பம்