குறுந்தொகை: பாடல் 227

குறுந்தொகை 227 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி

வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த

கூழை நெய்தலும் உடைத்து, இவண்-

தேரோன் போகிய கானலானே.

சிறைப்புறம்.

ஓத ஞானி

பூண் - தடி முதலியவற்றில் கட்டும் வளையம்

பொலம் - பொன்

சூடு - விளிம்பு

வாள் முகம் - வாள் போன்ற கூரிய வாய்

துமித்தல் - வெட்டுதல், துண்டாக்குதல், துணி படுத்தல்

வள் இதழ் - பெரிய இதழ்

கூழை - குறைந்து போனது,வெட்டப்பட்டது

ஏ - அசைநிலை

நன்றி: http://tamil concordance.in