குறுந்தொகை: பாடல் 266

குறுந்தொகை 266 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று

இன்னா இரவின் இன் துணை ஆகிய

படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ-

மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத்

துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?-

வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

நக்கீரர்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு.(குறள்.107)

வல்லியோர் - வன்மை உடையோர்

கொல் - அசைச்சொல்

** இப் பாடல் சாந்தி சாதனாப் பதிப்பில்

5 அடிப்பாடல்

கழகப் பதிப்பில் 4அடிப்பாடல்

** மறப்பு அரும் பணைத் தோள் மரீஇ (266:4) என்னும் நான்காம் அடி சாந்தி சாதனாப் பதிப்பில் கூடுதலாக உள்ளது.