குறுந்தொகை: பாடல் 303

குறுந்தொகை 303 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு

அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்

உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!

தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்

பசந்தனள்மன் என் தோழி-என்னொடும்

இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்

பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.

செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.

அம்மூவன்

புன்னை அம் புகர் நிழல் (குறுந் .303:6)

கொழு நிழல் (குறுந்.123:1)

தண் நிழல் (குறி.106,பட்டி.204)

இன் நிழல் (குறுந்.5:2)

வரி நிழல் (குறுந்.363:4)

அசை நிழல் (நற்.258:7)

நன்றி : http ://tamil concordance.in