குறுந்தொகை: பாடல் 379
குறுந்தொகை 379 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப்
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு,
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன்,
''அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி!
எம்மில் வருகுவை நீ'' எனப்
பொம்மல் ஓதி நீவியோனே?
நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது.
அகழ்ந்த - தோண்டிய
அறிவு காழ்க்கொள்ளும் அளவை - காமம் சால்பு உடைத்தாகும் பருவம்/ஏற்ற பருவம்
எம்மில்(எம்+இல்) - தலைவன் வீடு
பொம்மல் - தலைவி கூந்தல்
